புதன், 29 ஜூன், 2016

ரண்டு துளைகளுக்கு அப்பால் .............

எண்ணையும்.. தண்ணீரும் ....

எண்ணையும் தண்ணீரும் ....ஒன்று சேராது என்று கூறுவது சரியல்ல

ஒரு குவளை சுடு தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகும் ...


ஒரு குவளை தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகாது ...

ஒரு குவளை குளிந்த தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது  எண்ணை இறுகி  கரண்டியுடன் ஒட்டிக் கொண்டு சென்றுவிடும் ...

வாழ்க்கையும் அது போல் தானோ .........

ரண்டு துளைகளுக்கு அப்பால் .............

எண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம் .....

அந்த சிரசில்
உடலுக்கு வாயும் ..
அறிவுக்கு முளையும்
மனதிற்கு கண்களும்        பிரதானம் .....

அந்த கண்களில் உள்ள ரண்டு துளை வழியாக பார்க்கிறோம்

கண்களில் காணும் அனைத்தையும் ஏற்காமல்
நாம்  நமது  அறிவை கொண்டு பார்ப்பதே அறிவு / மனம் ...
அதனால்தான்


ரண்டு துளைகளுக்கு அப்பால் .............

ரண்டு துளைகளுக்கு அப்பால் .............

முதலில் (2) ரண்டு என்பதற்கு விளக்கம்....
தமிழில் எண்களை எழுதும் போது
0- பாழ்
1-ஒன்று
2-ரண்டு
3-மூன்று
4-நான்கு
5-ஐந்து
6-ஆறு
7-ஏழு
8-எட்டு
9-ஒன்பு
10-பத்து  ......... சரி

70-எழுபது
80எண்பது
90-ஒன்பது .... என்பது சரி

800-எண்ணுறு 
900-தொன்னூறு  ....என்பது சரி

இது 9-ஒன்பு க்கு மாத்திரமல்ல
2-ரண்டு க்கும்             இரண்டு என்று (உ.ம்.) ரங்கநாதன் = அரங்கநாதன் போன்று

இன்னும் வரும் ....

செவ்வாய், 26 ஜனவரி, 2016

அனைவருக்கு வணக்கம்
இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்